Archives: Collections
Law of First Mention – El-Shadai What about doing good things? What if I am already deserving? Are we pleasing in his sight? Is God expecting anything from us?
பாடம் 5 வசனம் – 3 சுபாவ அன்பில்லாமை! 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், செயற்கையாக அன்பை உற்பத்தி செய்ய முடியாது, இது நடிப்பாகும். ஆவியின் கனி அன்பாகும். இதுவே சுபாவ அன்பாகும். சுபாவ அன்பில்லாததின் விளைவு பலவிதமான துஷ்பிரயோகங்களாகும். வீட்டிலும், நாட்டிலும், சபையிலும் துஷ்பிரயோகங்கள் அநேகமாயிருக்கின்றன. பரிசுத்தாவியானவர் நம்மில் செயற்பட்டு ஆவியின் கனியாகிய அன்புக்கு இடம் கொடுக்க தவறவேண்டாம்! இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் […]